மழைநீர் ஒழுகியதால்

img

வந்தே பாரத் ரயிலில் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் அதிர்ச்சி!

கேரளாவில் பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் மழைநீர் ஒழுகியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.